முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக…

Read more

Other Story