அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு வளைத்தை கொண்டுவந்துள்ளனர்.