திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த கட்டணம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக…. சூப்பரான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் இதோ….!!

உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பராக் ஃபரிக் கன்சர்வேடிங் ஹைப்ரிட் ஃபண்ட் திட்டம் உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

குஷியோ குஷி…. பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தெலுங்கானா மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் இது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி…

Read more

விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! ரூ.2000 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா…? வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

அட! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு…. அசத்தும் ரயில்வே….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு அதோடு வசதிகளும் அதிகம். அதன் பிறகு பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளையும் வழங்குகிறது. அந்த வகையில் நீங்கள் செல்ல…

Read more

கனரா வங்கியில் புதிய கட்டண விதிமுறைகள்… எல்லாமே கூடிடுச்சு…. கண்டிப்பா இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய அறிவிப்பின்படி…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

“பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி”… பா‌.ஜ.க வினர் கடும் விமர்சனம்…!!!!

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது, மதிய…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

JUSTIN: பிசிசிஐ தேர்வு குழு தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மா நியமனம்…!!!!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கடந்த நவம்பர் மாதம் பிசிசிஐ கூண்டோடு கலைத்த நிலையில், மீண்டும் பிசிசிஐ தேர்வுக்குழு  தலைவராக சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய கிரிக்கெட் தேர்வு…

Read more

நீங்க டிஜிட்டல் முறையில் கடன் பெறுகிறீர்களா…? அப்ப இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் டிஜிட்டல் முறையில் கடன் வாங்குகிறார்கள். ஒரு போன் கால் மூலம் டிஜிட்டல் முறையில் உடனடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் கடன் செலுத்தப்படுகிறது. இப்படி சுலபமான முறையில் கடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் கடன் வாங்கிவிட்டு…

Read more

நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கம்… ஏன் தெரியுமா…? ரயில்வே பாதுகாப்பு படையின் புதிய அறிமுகம்…!!!!!

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியது. இதில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயணம் செய்த 1,500- க்கும் மேற்பட்டவர்கள் மற்றும்…

Read more

அடச்சீ!!.. காட்டக்கூடாததை காட்டிட்டு அழுவுறத பாரு…. பேருந்தில் வாலிபரின் மோசமான செயல்…. அதிர்ச்சி வீடியோ….!!!

டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி…. பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை…

Read more

OMG..!! மூளைசாவால் இறந்த பெண் இறுதிச் சடங்கில் மீண்டும் உயிர்த்தெழுப்பு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹரிபேஜி (81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ஆம் தேதி மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த…

Read more

BIG BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்த உணவுத்துறை அமைச்சர்….!!!!

பஞ்சாப் உணவுத்துறை அமைச்சர் ஃபாவ்ஜா சிங் சராரி தன் பதவியை ராஜினாமா செய்ததாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சில ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில்…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

GOOD NEWS: விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

Android போனிலிருந்து இன்னொரு Android போனுக்கு டேட்டா மாற்றுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!!

whatsapp நிறுவனம் ஐபோன்களில் கடந்த வருடம் move to iOS என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நாம் நம்முடைய அனைத்து what’s app data விவரங்களையும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து iphone க்கு Google drive backup இல்லாமல் ஈசியாக மாற்றிக்…

Read more

18,000 பேர் பணிநீக்கம்…! அமேசான் எடுத்த அதிரடி முடிவு….. இந்தியாவில் 1000 பேர் பாதிப்பு….!!

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக…

Read more

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை தாம்பரத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரத்திலிருந்து வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி காலை 10.30…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த…

Read more

இனி ஆதாரில் முகவரி மாற்ற இது மட்டும் போதும்…? ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய வசதி…!!!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை வைத்து குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனென்றால் ஆதார…

Read more

கூகுளில் இதை தேடினால்…. உங்களை தேடி போலீஸ் வரும்…. உஷாரா இருங்க…!!!

நம்மில் பலரும் இன்றைய காலகட்டத்தில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு உடனே விடை தேடுவதற்கு கூகுளை தான் நாடுகிறோம். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள், அன்றாடம் நடக்கும் செய்திகள் அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகவே கூகுள் இருக்கிறது. நமக்கு தகவல்களை அள்ளிக் கொடுக்கும்…

Read more

மக்களே…. இனி இது வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.…

Read more

I MISS YOU…! நான் உன்னை நேசிக்கிறேன்….! 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் காதல் கடிதம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக தவறான பாதைகளில் செல்கிறார்கள் என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு சில கேவலமான ஆசிரியர்களால்  மாணவிகளின் கல்வி மட்டுமல்ல…

Read more

இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரங்களில் சென்னை முதலிடம்… மொத்த லிஸ்ட் இதோ…!!!!

இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த நகரம் கொண்ட பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் இடம் பெற்றுள்ளது. பிரபல அவதார் நிறுவனம் இந்தியாவில் பெண்கள் வேலை செய்வதற்கான சிறந்த நகரம் குறித்து…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! இனி KYC சரி பார்ப்பிற்கு நேரில் செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை…

Read more

“இந்திய அறிவியல் மாநாடு”…. பார்வை இழந்தவர்களுக்காக…. தமிழக மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு சென்ற 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

ஆதார் விவரங்களை புதுப்பிக்க ரூ.50 கட்டணம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்!… பார்த்தால் குளிக்காத மாதிரி இருக்கு!….. சாமி கும்பிட சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

கர்நாடகா பெங்களூரு அருகிலுள்ள அமிர்தல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்ற டிசம்பர் 21ம் தேதி அப்பகுதியிலுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் வழிபாடு செய்துகொண்டிருந்த பெண்ணை, அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர், “நீ கருப்பாக…

Read more

டெல்லி மண்டோலி சிறை: 117 செல்போன்கள் பறிமுதல்…. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. பரபரப்பு சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியில் மண்டோலி சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 15 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த 15 நாட்கள் சோதனையின் போது சிறை கைதிகளிடமிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

“அரசு ஊழியர்கள் இதை செய்யக்கூடாது”… மீறினால் கட்டாய பணி ஓய்வு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்களை விதித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில்…

Read more

“நாட்டில் மருத்துவக் கல்வி முறையை உருவாக்கணும்”…. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஸ்பீச்…..!!!!

குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா்…

Read more

விராட் கோலி, சல்மான் கான் உட்பட 20 கோடி பேரின் டுவிட்டர் தரவுகள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக்…

Read more

பதவி வெறி…. கட்சி பலி….. “எம்ஜிஆர் விதியை மாற்றிய ஈபிஎஸ்”…. ஓபிஎஸ் வைத்த வாதங்கள் என்ன?…. 10ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு.!!

ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலி கொடுக்கப்படுகிறது என்று காரசாரமான வாதங்களாக ஓபிஎஸ் இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தார். அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம்…

Read more

இனி விமானத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் இப்படி பண்ணுங்க?…. ஊழியர்களுக்கு ஏர் இந்தியா அட்வைஸ்…..!!!!

சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில்…

Read more

3 முறை முதல்வர்..! இப்போது தேர்தல் வைத்தாலும் நான் வெற்றிபெற்று ஒற்றை தலைமையில் அமர்வேன்…. அனல்பறக்கும் வாதத்தை முன்வைத்த ஓபிஎஸ்..!!

உண்மையில் தேர்தல் நடந்தால் இந்த நேரத்திலும் கூட நான்தான் இவர்கள் சொல்வதைப் போன்ற ஒற்றை தலைமையை ஏற்கக்கூடிய தகுதியுடன் இருப்பேன் என்று காரசாரமான வாதங்களை ஓபிஎஸ் முன்வைத்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு…

Read more

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி…. ஆனால் இது கட்டாயம்….. யுஜிசி அறிவிப்பு….!!!!

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இனி இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. சேர்க்கை செயல்முறை மற்றும் கட்டணத்தை நிர்ணயித்தல் உள்ளிட்டவையும் இங்கு பெறப்படும் நிதியை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு திருப்பி அனுப்பும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் இந்திய வளாகங்களில் உள்ள இந்த…

Read more

திருப்பதியில் பாதியாக குறைந்த பக்தர்கள் கூட்டம்…. கம்மியான உண்டியல் வருவாய்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரானா தொற்றுக்கு பின், சென்ற ஒரு வருடமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்துக்கு ரூபாய்.120 -ரூ.130 கோடி வரை வசூலானது. நாளொன்றுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல்…

Read more

ALERT: அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது…

Read more

பகீர்..!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்… ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் தாயின் சடலத்தை 5 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்த மகன்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் கூலித்தொழிலாயான ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாயார் உயிர்…

Read more

“மாமனாருக்கு மது விருந்து”…. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த…

Read more

இனி ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?… இதோ எளிய வழிமுறை….!!!!’

நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் எங்காவது போக விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியமாகும். சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் போகவேண்டும் எனில், பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி  புது…

Read more

Other Story