டெல்லி மண்டோலி சிறை: 117 செல்போன்கள் பறிமுதல்…. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. பரபரப்பு சம்பவம்…!!!!

தலைநகர் டெல்லியில் மண்டோலி சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 15 நாட்களாக காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த 15 நாட்கள் சோதனையின் போது சிறை கைதிகளிடமிருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

Other Story