கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

“கிரிப்டோ கரன்சியும் சூதாட்டம் தான்”…. உடனே அதை செய்யுங்க…. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை…!!!!

மும்பையில் பிசினஸ் டுடே விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு சொத்துக்கும் பணத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அதற்கு எந்த…

Read more

மக்களே உஷாரு!… ஆதார் அட்டைக்கு ரூ. 4.7 லட்சம் கடன்…. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு போன்ற பல அத்தியாவசியமான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என…

Read more

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்…. உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த…

Read more

“ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாகவே செல்வோம்”…. ஒரே நாளில் உயிரிழந்த இரட்டையர்கள்…. பெரும் சோகம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமேர் மற்றும் சோஹேன் சிங். இவர்களுக்கு வயது 26. இவர்கள் இருவரும் இரட்டையர்களாக இருப்பினும் தொழிலுக்காக வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அதன்படி சுமேர் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்,…

Read more

“நானும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்”…. அவங்களுக்கு புதுசா எந்த வரியும் விதிக்கல…. நிர்மலா சீதாராமன் ஸ்பீச்….!!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பு பொதுமக்கள், பல்வேறு துறையினரை சார்ந்தவர்கள், விவசாயிகள் என பலரது மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெற்ற ஒரு…

Read more

இந்தியாவில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைவு…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.85 ஆக இருந்தது. இந்த பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 4.95 ஆக குறைந்துள்ளது. இது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதார…

Read more

அதிர்ச்சி தகவல்….! பிரதமர் மோடி தொடங்கி வைத்த சொகுசு சுற்றுலா கப்பல் தரை தட்டியது….!!!!

இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலைகடந்த  13-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பிறகு சொகுசு கப்பல்…

Read more

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உலக கோப்பை விளையாட வாய்ப்பில்லை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த…

Read more

“டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வந்த பாஜக எம்எல்ஏக்கள்”…. காரணம் என்ன….?

டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்ற நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் கையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கியாஸ் முக கவசங்களுடன் வந்தனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஒரு…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு….!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக பசுவராஜ் பொம்மை இருக்கிறார். இந்த மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

“குடியரசு தின விழா ரெய்டு”…. சிக்கிய 2 பேர்…. 3 துண்டுகளாக சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில்,…

Read more

“இனி கவலையை விடுங்க”….. சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். பண நெருக்கடி என்பது ஏழை, எளிய மக்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்கும் நிலையில் வயதானவர்களுக்கு இன்னும் அதிக கஷ்டத்தையே கொடுக்கும். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இத்தனை வருஷம் மட்டும் தான் பணம் போட முடியுமா….? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளையே விரும்புகிறார்கள். ஏனெனில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் தான் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதன் பிறகு பொது மக்களின் வசதிக்காக போஸ்ட் ஆபீஸில் பல்வேறு…

Read more

PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இனி ரூ. 8,000?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு…

Read more

பரபரப்பு!! காஷ்மீர் சுரங்க பாதை பனிச்சரிவில் சிக்கிய 172 தொழிலாளிகள்…… இந்திய ராணுவத்தினர் மீட்பு….!!!!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை…

Read more

  • January 16, 2023
இளைஞர்களே!!… அனைவரும் திருக்குறள் படியுங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான நினைவுகளை நான் நினைவு கூறுகிறேன். பன்முகத் திறமைகள் கொண்ட அவரது கருத்துகள்…

Read more

நேபாள விமான விபத்து….. விபத்து ஏற்பட்ட விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்பு…. வெளியான தகவல்….!!!

நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

OMG..!! இந்தியாவில் இன்று 114 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்த நிலையில், இன்று 114 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 154 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்பில்…

Read more

பெங்களூர்-மைசூர் இடையே….. ஜன. 16 (இன்று) முதல் மின்சார பேருந்து சேவை தொடக்கம்….!!!!

கர்நாடக மாநில அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக மின்சார பேருந்துகளை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவின் பிஎம்டிசி சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கர்நாடக அரசு…

Read more

அதிர்ச்சி!!.. மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து…‌. 5 பேருக்கு காயம்…. பரபரப்பு….!!!!

பீகாரில் உள்ள பாட்னா நகரில் மத்திய இணை மந்திரி அஸ்வினி சபுபே போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று திடீரென மதிலா மற்றும் நாராயணபூர் அருகே திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. இந்த…

Read more

திக் திக் திக்…. நேபாள விமான விபத்து ….. நெஞ்சை பதற வைக்கும் நேரலை வீடியோ….!!!!

நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

OMG!! திடீர் தொழில்நுட்ப கோளாறு…. முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…. பரபரப்பு….!!!!

மத்திய பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் தர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனாவர் பகுதியில் இருந்து தனியார்…

Read more

பரபரப்பு!!.. மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்…. வீடு, அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு…..!!!!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான நிதின் கட்காரி மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி ஆக இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். இங்கு மந்திரி நிதின் கட்காரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் இருக்கிறது.…

Read more

“ஸ்ரீராம் ஜானகி யாத்திரை”…. அயோத்தி- நேபாளத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்…. இதோ முழு விபரம்….!!!

டெல்லியில் இருந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி பாரத கௌரவ சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியில் இருந்து ஜனக்பூர் வரை செல்லும் நிலையில் இந்த பயணத்துக்கு ஸ்ரீராம் ஜானகி யாத்திரை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில்…

Read more

WOW…!! அரியவகை வெள்ளை முதலைகள்…. உயிரியல் பூங்காவில் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!!

உயிரியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை முதலைகள் தற்போது அதிகரித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சமீப காலமாக அரியவகை வெள்ளை முதலை இனங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் புதிய அதிரடி மாற்றம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய அஞ்சல் துறையில் தேசிய சேமிப்பு சான்றிதழ்,தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்களில் முதிர்வு காலத்தில் முன்பாக முதலீட்டாளர்கள் உயிரிழந்து விட்டால் இந்த தொகையை கிளைம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தற்போது…

Read more

”2024 தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும்”.. சசிதரூர் கணிப்பு..!!!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழக்கும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரளா இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய…

Read more

ஷாக்!.. 90 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து…

Read more

இந்தியாவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலை… ராணுவ தளபதி சொன்ன சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டும் இன்று முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இன்று ராணுவ…

Read more

BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த இளம் பெண் உயிரிழப்பு… உடல் உறுப்புகள் தானம்…5 பேருக்கு மறுவாழ்வு…!!!!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளம் பெண் தெரசா பெர்னாட்டஸ் என்பவர் உலக சுற்றுலா பயணமாக பல நாடுகளுக்கு சென்று வந்தார். அதன்படி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக அந்த இளம் பெண் மும்பை வந்துள்ளார். அங்கு எலிபாண்டா…

Read more

“வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உறவு”….. கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்….!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் ராதாகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி உள்ளனர்.…

Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவில் அலுவலகத்தில்…. சிபிஐ அதிரடி சோதனை….!!!

டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருக்கிறார்கள். இந்நிலையில் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக…

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள்…

Read more

“கொலை முயற்சி வழக்கு”… முகமது பைசலுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை…. எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம்….!!!!

லட்சத்தீவு எம்பியாக இருந்து வருபவர் முகமது பைசல். சென்ற 2009ம் வருடம் மக்களவை தேர்தலின் போது முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்…

Read more

ஜோஷிமத் போன்ற பேரழிவு அங்கேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கு?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக…

Read more

பெற்ற மகள் என்று பாராது!…. 3 வருஷமா தந்தையின் கொடூரச் செயல்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன் புணர்வு செய்த வழக்கில் கார்த்தி(பெயர் மாற்றம்) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் படி  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கார்த்தி தன் மனைவி…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

ஆறு மணி நேரம் இணையதளம், கால் சென்டர் சேவைகள் பாதிப்பு… ஏன் தெரியுமா..? இண்டிகோ நிறுவனம் தகவல்…!!!!!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான indigo விமான நிறுவனத்தில் இன்று மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் இணையதளம், செயலிகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் பாதிக்கப்படும் என கூறியுள்ளது. மேலும்…

Read more

ஒரே நேரத்தில் இறந்த இரட்டை சகோதரர்கள்…. பின்னணி என்ன?… பெரும் சோகம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இடங்களில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒருவர் குஜராத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

ஜனவரி 17ஆம் தேதி பொது விடுமுறை…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற…

Read more

கொரோனா களப்பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி… டெல்லி அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தலைமையில் மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிசோடியா கூறியதாவது, டெல்லியில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிர்களைப் பற்றி…

Read more

திரிபுராவில் உள்ள 108 கிராமங்களில் இணைய வசதி… மத்திய அரசு அனுமதி…!!!!

திரிபுராவில் வெள்ளிக்கிழமை துணை முதல் மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் 4ஜி செறிவூட்டல்  திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல்…

Read more

12 நாட்களில் 5.4 செ.மீ…. பூமிக்குள் புதைந்த ஜோஷிமட்…. இஸ்ரோ வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட்டிலுள்ள ஜோஷிமட் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு பூமிக்குள் புதைந்து இருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரியவந்து இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் போன்ற முக்கியமான…

Read more

Other Story