பள்ளியில் சிக்கன் கறி போடுறன்னு சொன்னாங்க?…. ஆனால்?… மதிய உணவில் மாணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!

மேற்குவங்க மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் பிர்பம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதற்கிடையில் பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை…

Read more

“இனி நல்ல காலம் தான்”…. ஐடி துறையில் அதிகரிக்கும் வாய்ப்புகள்…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் ‌ குட் நியூஸ்….!!!

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் உற்பத்தியை பெருக்குவதற்காகவும், இறக்குமதிக்காக அந்நிய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவதற்காகவும் மத்திய அரசால் பிஎல்ஐ திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் பலனாக நெட்வொர்க்கிங் பொருட்கள், தொலைத்தொடர்பு, பார்மா துறை, உணவு உற்பத்தி, ஒயிட் கூட்ஸ்,…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

“வங்கியில் தனி நபர் கடன்”… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா…? இதோ முழு விவரம்….!!!!

பொதுவாக வங்கிகளில் நமக்கு அனைத்து விதமான கடன்களும் கிடைப்பதால் பெரும்பாலானோர் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகிறார்கள். இந்நிலையில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் செயல்பாட்டு கட்டணம் எந்தெந்த வகைகளில் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தனிநபர் கடன் வாங்க முடிவு…

Read more

அடுத்த 3 மாதங்களில் இத்தனை ராக்கெட்டுகள் செலுத்த திட்டம்?….. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்….!!!!

அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த…

Read more

ALERT: வட இந்தியாவில் -4 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வட இந்தியாவில் நடப்பு குளிர்கால பருவத்தில் எப்போதும் இல்லாத அடிப்படையில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக காலையிலேயே பணிக்கு செல்வோர் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வடஇந்தியாவில்…

Read more

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெறாவிட்டாலும் ஐ.ஐ.டி.யில் சேரலாம்… மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்…!!!!!

ஐ.ஐ.டி., என்.ஐ.ஐ.டி போன்ற நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ நுழைவு தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிக்கு தளர்வு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.…

Read more

“நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள்”…. 13-வது இடம்பிடித்த கோவை விமான நிலையம்…..!!!!

உலக அளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ் எனப்படும் ஓஏஜி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனம் ஆகும். நேற்று வெளியாகிய இப்பட்டியல் அடிப்படையில்,…

Read more

உத்தரகாண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறை… மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்…!!!!

உத்தரகாண்டில் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி சட்டசபையில் அரசு பள்ளிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின் கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கவர்னர் குர்மித் சிங்…

Read more

“பறவை காய்ச்சலால் அரசு கோழி பண்ணையில் 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு”…. கேரளாவில் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கேரள அரசால் கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‌ பண்ணையில் உள்ள 1800 கோழிக்குஞ்சுகள் திடீரென உயிரிழந்துள்ளது. இந்த கோழிக்குஞ்சுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.…

Read more

2023 பட்ஜெட்: என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்?…. வெளிவரும் தகவல்கள்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் இந்த வருடத்துக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போது மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இம்முறை அரசாங்கம் வரி முதல் விவசாய இரசாயனங்கள் வரை பல்வேறு துறைகளுக்கு பெரிய…

Read more

“குஷியோ குஷி”…. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. புதுச்சேரி ஆளுநர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

சூப்பரோ சூப்பர்..! இனி 10 நாடுகளில் யுபிஐ சேவை…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர்.  இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது.  நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் ரூ.14.71 லட்சம் கோடி… மத்திய வரிகள் வாரியம் அறிக்கை வெளியீடு…!!!!

நடப்பு நிதியாண்டின் நேரடி வசூல் பற்றிய தரவுகளை நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ரூ.14.71 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது…

Read more

உங்க பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இப்போவே சேமிக்கணுமா?…. இதோ சூப்பர் திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு…

Read more

சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

FACT CHECK: ரத்தன் டாடா பிறந்தநாளுக்கு இலவச ரீசார்ஜ்?…. லிங்க்கை தொட்ட மொத்தமும் காலி…. உஷார்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

12 மணி வரை மட்டுமே அனுமதி….. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் இந்த வருடம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(12.1.2023) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத்…

Read more

“இதெல்லாம் கட்டாயம்” ஆதார் பயனர்களுக்கு…. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி…

Read more

ALERT: SBI பயனாளிகள் உடனே பண்ணனும்…. வெளியான மிக மிக அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வாரிசுதாரர் (Nominee) பெயரை கண்டிப்பாக…

Read more

“ஆதார் பயன்பாட்டு நெறிமுறைகள் சரி பார்ப்பு”….. UIDAI வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகும். அனைத்து விதமான அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு தற்போது ஆதார் என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.‌ இந்த ஆதான் கார்டில் அடிக்கடி பல்வேறு விதமான…

Read more

அடடே!! செம சூப்பர்… 5 வருஷம் வேலை பார்த்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

பிரபல பாரத்பே நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் அஷ்னிர் குரோவர். இவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விநிலையில், தற்போது தன்னுடைய மனைவி மாதுரி ஜெயினுடன் இணைந்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

போடு செம!…. “நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம்”…. அதிரடி அறிவிப்பு…..!!!!….

கர்நாடகா மாநிலத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளும் அடிப்படையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யாத்திரை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் யாத்திரை நடந்தது. யாத்திரையின்…

Read more

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சோனியா காந்தி…. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி சென்ற 4 ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லியிலுள்ள கங்கா ராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சையளித்து வந்தனர். அதன்பின் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருக்கிறது…

Read more

JUST IN: UPI பேமெண்ட்களை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு…!!!

ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BhIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் மற்றும் யுபிஐ பேமென்ட்கள் மூலம் செய்யப்படும் இகாமர்ஸ் பரிவர்த்தனைகளை…

Read more

தெலுங்கு கொடி உயரப் பறக்குது!… கோல்டன் குளோப் விருது வென்ற “ஆர்ஆர்ஆர்”…. படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன முதல் மந்திரி….!!!!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உட்பட பலர் நடித்து தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்த படம்…

Read more

இலவச ரேஷன் திட்ட பயனர்களுக்கு…. நிபுணர்கள் சொல்லும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1,…

Read more

பட்ஜெட்டுக்கு பின்…. அதிகரிக்கும் 35 பொருட்களின் இறக்குமதி வரி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். அப்போது இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளிவரும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. 35-க்கும் அதிகமான பொருட்களின் இறக்குமதி மீதான வரியை…

Read more

அடடே சூப்பர்!… ஒரே டைம்ல 2 பட்டப்படிப்புகள்…. உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு…..!!!!!!

இந்தியாவில் 2020 ஆம் வருடம் புது கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன்படி தற்போது எம்பில் படிப்புகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் நேரடியாக ஆராய்ச்சி படிப்பை தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கல்லூரிகளில்…

Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க…. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகிரி மண்டலம் பேகம்பேட் கிராமம் முழுவதும் செங்கல் சூளைகளால் சூழப்பட்டது. இங்கு பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக குழந்தைகளை கல்வி படிப்பை தொடராமல் வேலைக்கு அனுப்புகின்றனர். இதையறிந்த பெத்தப்பள்ளியில் பொறுப்பேற்ற…

Read more

இதுக்கு பெயர் இட்லியா?…. ரப்பர் மாதிரி இருக்கு…. வாடிக்கையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே…

Read more

வேங்கை வயல் சம்பவம்… வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… திருமாவளவன் தகவல்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித்கள் குடியிருப்பில் குடிநீரில் மனித கழிவை கலந்து மிக கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இந்த இழிவான செயலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த…

Read more

உடனே வேலைக்கு வாங்க…. இல்லன்னா சஸ்பெண்ட்…. CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை….!!!!

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது போன்ற…

Read more

அடேங்கப்பா!…. 14 பேர் 3 பைக்குளில் சென்று சாகசம்…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!!!

3 பைக்குகளில் 14 நபர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 14 பேர் 3…

Read more

ஆன்லைன் மூலம் ஆதார் முகவரி மாற்றம்… எந்த ஆவணமும் வேண்டாமா?…. இதோ எளிய வழிமுறை…..!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. பெற்றோரின் பெயர், கணவன் (அ) மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு உதவ இது வசதியாக இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாக…

Read more

அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. பின்னணியில் இருப்பது யார்?…. பரபரப்பு சம்பவம்…..!!!!!

மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ரிலையன்ஸ் குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்த…

Read more

பூமிக்குள் புதையும் ஜோஷிமத் நகரம்…. மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!

உத்தரகாண்ட் இமயமலை அடி வாரத்தில் அமைந்து இருக்கும் சிறு நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்புவாய்ந்த நகரத்திற்கு பெரும் சோதனை வந்துள்ளது. இந்நகரம் நில வெடிப்புகளாலும், நிலச் சரிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு…

Read more

குட் நியூஸ்…!! குடும்ப தலைவிகளுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முதல் பெண்களுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி இலவச கேஸ் சிலிண்டர்கள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. இந்த இலவச…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கர விபத்து…. 3 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் மச்சல் செக்டார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கிறது. இந்நிலையில் சாலையில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்ததால் அவ்வழியே ராணுவ வீரர்கள் சென்ற ‌ வாகனம்…

Read more

உலகின் நீண்ட நதி தூர பயணம்…MV Ganga vilas சொகுசு கப்பல்… ஒரு நாள் டிக்கெட் கட்டணம் இவ்வளவா…?

உலகின் நீண்ட தூர நதி பயணம் மேற்கொள்ளும் எம்.வி  கங்கா விலாஸ் எனும் சொகுசு சுற்றுலா கப்பலை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த…

Read more

காஷ்மீரில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து விபத்து : ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலி..!!

குப்வாரா அருகே மாச்சலில் ரோந்து பணியின்போது ராணுவாகனம் கவிழ்ந்து ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (மாச்சல்) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

மருத்துவ காப்பீடு: 2 மருத்துவ காப்பீடுகளை ஒரே நேரத்தில் க்ளைம் செய்யலாமா….? இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவ காப்பீடுகள் எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக நீங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் உங்களுக்கு ஒரு மருத்துவ…

Read more

பகீர்… மனைவி, மகனை 22 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காவலர்…. கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் பிலோதா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு விவசாய கிணற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் சடலம் 22…

Read more

அதிர்ச்சி!!.. மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்ததில் தாய், 2 வயது குழந்தை பலி…. ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்பி ஆர்பி லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் உள்ள நகவாரா என்ற…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

Other Story