ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு….!!!

இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம்…

Read more

அட்ராசக்க அப்படிப்போடு…! இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!

இலவச உணவு தானிய வழங்கீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பானது, 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும். இதற்காக ஆண்டிற்கு 2 லட்சம் கோடி…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு….! இலவச ரேஷன் அரிசி திட்டம்…. இனி இவர்களுக்கு கிடைக்காது….!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்காக மத்திய அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் உதவி பெறுவதற்கு சில முக்கியமான விதிமுறைகள் இருக்கிறது. அதாவது…

Read more

இலவச ரேஷன் திட்ட பயனர்களுக்கு…. நிபுணர்கள் சொல்லும் சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்(NFSA) கீழ் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என பெயரிட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜனவரி 1,…

Read more

Other Story