ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு….!!!
இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம்…
Read more