பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது இது போன்ற போராட்டத்தை பிளாக்மெயிலாகவே கருத வேண்டும். ஊழல் அதிகாரிகளுக்கு ஆதரவாக நீங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே இது தவறான ஒன்றாகும். எனவே போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனே பணிக்கு வர வேண்டும். இல்லை என்றால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும்” என பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.