மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீக நடத்தை… சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி செய்த அருவருப்பான செயல்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்?…!!!
மும்பையில் 18 வயது மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தா்தேவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் சஞ்சய் ரானே, அங்கிருந்த…
Read more