மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீக நடத்தை… சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரி செய்த அருவருப்பான செயல்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்?…!!!

மும்பையில் 18 வயது மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் தா்தேவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் சஞ்சய் ரானே, அங்கிருந்த…

Read more

அம்மா கைமணத்திற்கு ஈடு இணை ஏது?… இந்த சுட்டிப் பையனின் ரியாக்ஷன்…. இணையத்தை வைரலாகும் குட்டி ‘ஃபுட் ரிவியூவர்…!!!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவன் தனது தாயின் சமையலைப் பாராட்டும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி பலரது மனங்களை வென்றுள்ளது. அந்த வீடியோவில், நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன், தன் முன்னால் இருக்கும் தட்டில் உள்ள பராட்டா மற்றும்…

Read more

மும்பை ரயிலில் நடந்த ‘அந்த’ விஷயம் – நள்ளிரவிலும் பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பா?… 25 நொடி வீடியோவில் விடை சொல்லும் வைரல் பதிவு குவியும் பாராட்டுகள்…!!!

மும்பை நகரின் பாதுகாப்பு மற்றும் அதன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராதா என்ற பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இரவு 11 மணி அளவிலும் மும்பை லோக்கல் ரயில்கள்…

Read more

உங்க கணவர் ரொம்ப கோபக்காரரா?… இந்த ஒரு பாட்டு பாடுங்க கோபம் காணாமல் போயிடும்… 3 கோடி வியூஸ்…. சாமியாரின் கிண்டலான ஐடியா…!!!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் அனிருத்தாச்சார்ய ஜி மகராஜ், தனது நகைச்சுவையான பேச்சால் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாக இருப்பவர். சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் பக்தர் தனது கணவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும், அவரை எப்படி திருத்துவது என்றும்…

Read more

ஒற்றைக் கையால் சாதிக்கும் சக்கர நாற்காலி நாயகன்…. “இனிமேல் சாக்குப்போக்கு சொல்லாதீங்க”… உலகிற்கே பாடம் புகட்டும் ஒரு உழைப்பாளியின் அதிரவைத்த ஒரு நிமிட வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனித மன உறுதியின் வலிமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அந்த வீடியோவில், இரு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு டயர் கடையில் கடின உழைப்பில் ஈடுபடுவதைக்…

Read more

தெருவோர பஜனையில் மெய்மறந்து அமர்ந்திருந்த நாய்…. பக்திக்கு ஏது விலங்கு? இது எப்படி சாத்தியம்?… மனிதர்களை மிஞ்சிய பக்தி இணையத்தைக் கலக்கும் வீடியோ….!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ‘டோகேஷ் பாய்’ என்று அன்போடு அழைக்கப்படும் நாய் ஒன்று, தெருவோரத்தில் ஒரு பெண்ணின் அருகில் அமைதியாக அமர்ந்து பக்திப் பாடல் கேட்டு மகிழும் காட்சிகள் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. அந்தப் பெண்…

Read more

டிசம்பர் 25-ல் நடக்கவிருந்த விபரீதம்… “இன்னைக்கு உலகம் அழியுமா?”…. கடைசி நேரத்தில் கடவுளே டைம் கேட்டாராம்.. தீர்க்கதரிசியின் அந்தர்பல்டி மெகா பித்தலாட்டம்…!!!

கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்ற தீர்க்கதரிசி, டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப் போவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதிகப்படியான மழை மற்றும் பெருவெள்ளத்தால் உலகம் அழியும் என்றும், மக்களைக் காப்பாற்ற பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போல…

Read more

கிரிக்கெட்டில் வெடிக்கப்போகும் மெகா அதிரடி… ஆஸ்திரேலியாவை அலறவிட ரவி சாஸ்திரி தான் வேணும்… வீரர் கொடுத்த ஷாக் ‘ஐடியா….!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.…

Read more

யூடியூபர் கைது… சீனாவின் ரகசிய விசாரணை…. உணவு இல்லை, தண்ணீர் இல்லை.. 29 மணிநேர தவிப்பு…. அருணாச்சல் விவகாரம்…. அதிகாரிகளிடம் சிக்கி மீண்ட உருக்கமான பதிவு….!!!

பிரபல இந்திய பயண யூடியூபரான அனந்த் மிட்டல், சீனா சென்றபோது குவாங்சோ விமான நிலையத்தில் சீன அதிகாரிகளால் சுமார் 15 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனாவில்…

Read more

சீமான் பேச்சை ரசித்த இளைஞரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய நிர்வாகிகள்… அண்ணா பேசுங்கள்… என்று சொன்னது ஒரு குத்தமா?… தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,…

Read more

கோவிலில் நடந்த வினோதக் கல்யாணம்…. “கேஸ் அடுப்பைச் சுற்றி 7 சுற்றுகள்”… ஆணே தேவையில்லை… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரைச் சேர்ந்த பூஜா மற்றும் காஜல் என்ற இரண்டு யுவதிகள், அங்குள்ள ஒரு கோவிலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் திருமணம் செய்து கொண்டனர். சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்க முடிவு செய்த…

Read more

பாஜக கவுன்சிலரின் ‘இந்தி’ அட்ராசிட்டி…. அப்போ வெளியே போ”?… மைதானத்தில் நடந்த அதிரடி மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டவர் ஒருவரை இந்தி கற்கச் சொல்லி மிரட்டிய விவகாரத்தில், பாஜக கவுன்சிலர் ரேணு சௌத்ரி தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த…

Read more

திருமண பத்திரிகை வைத்திருப்போர் கவனத்திற்கு… ஏழுமலையானின் ஆசீர்வாதம்… மணமக்களுக்கு அடித்தது ஜாக்பாட் …!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம், புதுமணத் தம்பதிகளுக்கு ஏழுமலையானின் அருளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் ‘ஸ்ரீவாரி ஆசீர்வாதம்’ என்ற உன்னதத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் அல்லது தங்களின் இல்லத் திருமண அழைப்பிதழைத் திருப்பதிக்கு அனுப்பி…

Read more

வீட்டை இடிக்க வந்த ஜேசிபி …. வாழ்வாதாரமா? ஆக்கிரமிப்பா?… கண் முன்னே தீக்குளித்த தம்பதியினர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தேவாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர் இந்த தீவிர முடிவை…

Read more

பெற்ற மகளையே பாலைவனத்தில் பலிகொடுத்த தாய்…. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… கடைசியில் சிக்க வைத்த சிசிடிவி காட்சிகள்….!!!

நிழல் உலகக் குற்றச் செயல்களை மிஞ்சும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு தாய் தனது 9 வயது மகளையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த அந்தப் பெண், தனது மகளைத் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றுவிட்டு,…

Read more

பச்சிளம் குழந்தைகள் விற்பனை… ஒரு குழந்தைக்கு ₹15 லட்சமா?… சிக்கிய ‘குழந்தை விற்பனை’ நெட்வொர்க் கும்பல்… மருத்துவர் செய்த கொடூரமான மோசடி அம்பலம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஒரு பெரும் கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு குழந்தை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 15…

Read more

நடுரோட்டில் மண்டியிட வைத்த அப்பா… பெற்ற தந்தை என்றும் பார்க்காமல்…. நேராக காவல் நிலையம் சென்ற மகன்… இணையத்தை கலக்கும் வினோத வழக்கு…!!!

உத்தரப்பிரதேசத்தில் தந்தை தன்னை பொதுவெளியில் திட்டி, மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொன்னதற்காக, சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது தந்தை தன்னை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறி அந்தச் சிறுவன் காவல்துறையினரை…

Read more

பெண் மருத்துவர் குளிக்கும்போது வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்…. ஐபிஎஸ் அதிகாரியிடம் சென்ற புகார்… தாமதமான நீதி, அதிரடி நடவடிக்கை கைதான ‘சைக்கோ’ தொழிலதிபர்…!!!

சென்னையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாகப் படம்பிடித்த 57 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான ஒரு பெண், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக யாரோ மொபைல்…

Read more

தடுத்தாடினால் உன்னை அடிப்பேன்… “ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்”… சிக்ஸர் அடிக்கவில்லை என்றால் அடி உறுதி… சிஎஸ்கே வீரர் தந்தையின் கட்டளை…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி குறித்து ஒரு நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வி, சிறுவயது முதலே தனது தந்தையிடம் இருந்து மிகவும் கடுமையான பயிற்சியைப் பெற்றுள்ளார். கிரிக்கெட்…

Read more

₹14 கோடி சொத்துக்களைப் பறித்த கொரோனா…. விதி யாரையும் விடாது… இழப்பிற்குப் பின் பைக் ஓட்டும் வேலையை செய்யும் தொழிலதிபர்…. ராபிடோ டிரைவரான அதிர்ச்சித் தகவல்…!!!

வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறும் என்பதற்கு உதாரணமாக, கோவிட் பெருந்தொற்றால் ₹14 கோடியை இழந்து, இன்று ராபிடோ  ஓட்டுநராக மாறியுள்ள ஒரு தொழிலதிபரின் கதை சமூக வலைதளங்களில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுளளது. ஒரு காலத்தில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்த…

Read more

“விராட் கோலியை வம்புக்கு இழுத்த இளம் வீரர்…. கிங் கோலியை சீண்டிய பாகிஸ்தான் ஸ்டார்… “யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி…!!!

பாக்கிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் இளம் வீரரான சமீர் மின்ஹாஸ், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் விராட் கோலியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்துள்ளது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அவரது…

Read more

ரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை … “நோ” சொன்னதால் வெறிச்செயல்…. இன்ஸ்டாகிராம் ‘நண்பனின்’ முகத்திரை கிழிந்தது… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரின் காதல் விருப்பத்தை நிராகரித்த இளம் பெண் ஒருவர், அந்த நபரால் தனது பிஜி தங்குமிடத்திற்கு அருகிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டப்பட்ட நபரும் சமூக…

Read more

அரசியலில் புயலைக் கிளப்பிய பாஜக பெண் கவுன்சிலர்…. “ஜெய் ஹிந்த்” சொன்னது குற்றமா?… “நாட்டை நேசிப்பவர்களுக்கு இங்கு இடமில்லையா? ஆவேசக் கேள்வி…!!!

நிதிக்ஷ்மா என்ற பாஜக பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியதற்காக மற்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, கேரளாவில் ஒருவிதமான “அச்ச கலாச்சாரம்”…

Read more

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு பயணம்…. படிப்பு முக்கியம்தான்.. அதுக்காக இப்படியா?… வைரலாகும் ‘ஏணிப் பாலம்’ வீடியோ….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுரில் உள்ள ரத்தௌரா கிராமத்தில், பள்ளி மாணவர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்க ஏணியைப் பயன்படுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், புத்தகப் பைகளைச்…

Read more

மருத்துவமனையில் மல்லுக்கட்டிய மருத்துவர்… “நாங்களும் மனுஷங்க தான்” ஸ்டாண்டுடன் பாய்ந்த நோயாளி… அத்துமீறலா? தற்காப்பா?… ஷாக் வீடியோ…!!!

சிம்லாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவருக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் ராகவ் நருலா வெளியிட்டுள்ள விளக்கத்தில், சிகிச்சையின் போது அந்த…

Read more

மணமகனின் வினோத கார் அலங்காரம்… பூக்களுக்குப் பதிலா பிஸ்கட்டா?… மனைவிக்காக எதையும் செய்வார் போலயே… இணையத்தை அதிரவைக்கும் செம லவ் ஸ்டோரி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது திருமணக் காரை பூக்களுக்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொண்டு அலங்கரித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக திருமணக் கார்கள் ரோஜாக்கள் மற்றும் இதர மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.…

Read more

70 வயது வரை ஒருமுறை கூட தலைமுடியை வெட்டாத பழங்குடி மக்கள்.. கத்தரிக்கோலுக்கே வேலை இல்லை… வைரலாகும் வீடியோ…!!!

மடகாஸ்கரின் தனித்துவமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ‘சிமிஹெட்டி’ பழங்குடியின மக்கள், தங்களின் வாழ்நாள் முழுவதும் தலைமுடியை வெட்டுவதில்லை என்ற வியக்கத்தக்க வழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர். நவீன நாகரிக மாற்றங்களுக்கு மத்தியிலும், இவர்கள் தங்களின் மூதாதையர் வழிவந்த இந்த மரபினை ஒரு புனிதமான…

Read more

டாக்டர் கணவர் ஏன் தனி அறையில் படுத்தார்?… பையில் இருந்த மருந்துதான் உண்மையை உடைச்சது… ஒன்றரை ஆண்டு போராட்டத்திற்கு பின் போலீசுக்கு வந்த பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், மருத்துவரான தனது கணவர் உடலுறவு கொள்ள இயலாதவர் என்று கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் சுமார் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை…

Read more

காலணி வாரைக் கட்டிய நபருக்கு நேர்ந்த திகில்…. மரணம் மிக அருகில்… சுதாரித்து உருண்ட நபரின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி… !!!

சாலையோரம் குனிந்து காலணி வாரைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு நபர், எதிர்பாராத விதமாக அதிவேகமாகப் பின்னோக்கி வந்த ஒரு வேன் மோதி நிலைதடுமாறி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் விபத்தில், அந்த வேனின் சக்கரங்கள் அவர் மீது ஏறவிருந்த நிலையில், அவர்…

Read more

மகன் பிறந்தநாளுக்காக சாலையைத் துண்டித்த கோடீஸ்வரர்… 5 நிமிடம் நெரிசலில் சிக்கித் தவித்த வாகன ஓட்டிகள்… போலீஸ் கொடுத்த பதிலால் வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் பொதுச் சாலையை மறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட விரும்பிய அந்தத் தொழிலதிபர், முக்கியச் சாலையில் வாகனங்களை நிறுத்தி…

Read more

தனியார் பஸ்யில் நள்ளிரவில் சிக்கிய டீசல் திருடர்கள்… “டீசல் விலையேற்றம் காரணமா?… துரத்திப் பிடித்த காவல்துறை பரபரப்பு சம்பவம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன பேருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடப்பட்டு வந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், பாணாவரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட…

Read more

தெருக்களில் சிதறி கிடக்கும் ‘குட்கா’ கறைகள்… நம் ஊர் பழக்கம் அங்கேயுமா?… “விசா சிஸ்டத்தையே ரத்து பண்ணுங்க”… பத்திரிகையாளர் கண்ட ஷாக் ரிப்போர்ட்…!!!

லண்டன் மாநகரின் வீதிகளில் இந்தியாவைச் சேர்ந்த புகையிலை மற்றும் குட்கா எச்சில் கறைகள் அதிகரித்து வருவது குறித்த அதிர்ச்சிகரமான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டனில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர், அங்குள்ள தெருக்களில் நடந்து சென்றபோது, நடைபாதைகளில் ஆங்காங்கே…

Read more

ஒரு வயதுக் குழந்தையை கடித்துக் குதறிய நாய்… உயிரை விட சட்டமா முக்கியம்?… உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறை….!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு வயதுக் குழந்தையை பிட்புல் ரக நாய் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தக் குழந்தைக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேலும் நாய் திடீரெனக்…

Read more

பனியில் ஓடும் செந்நிற நரி… சுற்றுலாப் பயணிகள் செய்த அந்த ஒரு தவறு… இது “நரிக்கு செய்யும் துரோகம்”… வைரல் வீடியோவில் மறுபக்கம்…!!!

லடாக்கில் செந்நிற நரி ஒன்று பனியில் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த உண்மையை விளக்கி இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் நரிக்கு அருகில் சில சுற்றுலாப்…

Read more

கர்ப்பிணி என்றும் பாராமல்… துடிக்க துடிக்க மகளை சாய்த்த தந்தை… உலுக்கிய மண்வெட்டி படுகொலை…!!!

தருமபுரி அருகே நடந்த இந்த மிகக்கொடூரமான சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. தனது மகளே என்ற பாசத்தையும் மறந்து, கர்ப்பிணி என்றும் பாராமல் பெற்ற தந்தையே மண்வெட்டியால் தாக்கி மகளைக் கொலை செய்திருப்பது மனிதநேயமற்ற செயலின் உச்சமாகும். இந்த குடும்பப் பிரச்னை…

Read more

தும்மலால் துடிதுடித்த உயிர்…! பைக் ஓட்டும்போது தந்தை தும்மியதால் 12 வயது மகனுக்கு நேர்ந்த விபரீதம்… இப்படி ஒரு சம்பவமா..? குடும்பமே கதறல்..!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தந்தை எதிர்பாராத விதமாக தும்மியதால், 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், தனது மகன் ஹரிஹரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குச்…

Read more

ஆற்றில் நடந்த வாழ்வா-சாவா போராட்டம்…. மரணத்தின் பிடியில் சிங்கக் குட்டிகள்…. முதலைகளா? சிங்கமா?… காட்டு ராஜாவின் ருத்ரதாண்டவம்…!!!

நிஜ வாழ்க்கையில் விலங்குகளுக்கு இடையேயான போராட்டங்கள் சில நேரங்களில் மிகவும் திகைக்க வைப்பதாக இருக்கும். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு சிங்கப் பெண் தனது குட்டிகளுடன் முதலலைகள் நிறைந்த ஆற்றைக் கடக்க முயலும் காட்சி பார்ப்போரை…

Read more

“ஹெல்மெட் இல்லாம பெட்ரோல் கிடையாது”… போர்டை பார்த்து கணவனை திணறடித்த மனைவியின் ‘அல்டிமேட்’ லாஜிக்… கார்ல போனா போடணுமா?… பங்க்கில் நடந்த தரமான சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பெட்ரோல் பங்க் ஒன்றில் நடந்த நகைச்சுவையான உரையாடல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், தம்பதியினர் தங்கள் காரில் பெட்ரோல் போடுவதற்காகக் காத்திருக்கும்போது, அங்குள்ள ஒரு…

Read more

தங்கையின் திருமணம்..! பிச்சைக்காரர்களை அழைத்து வந்த அண்ணன்… இவங்க தாங்க விஐபி சீஃப் கெஸ்ட்… என்ன ஒரு பெருந்தன்மை… நெகிழ்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்பவர், தனது சகோதரியின் திருமணத்தை மனிதாபிமானத்தின் ஒரு மிகச்சிறந்த அடையாளமாக மாற்றியுள்ளார். ஆடம்பரமான விஐபி விருந்தினர்களுக்குப் பதிலாக, நகரின் வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களையும் யாசகம் பெறுபவர்களையும் தனது சகோதரியின் திருமணத்திற்கு ‘சிறப்பு…

Read more

முதலமைச்சர் குரலில் வந்த போன் கால்… ஆசிரியைக்கு விழுந்த செம ‘பிராங்க்… “1.5 கோடி பார்வைகள்”… இணையத்தில் ‘ஹாட்’ டாபிக்”…!!!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் குரலில் மிமிக்ரி செய்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை ஒருவரை இளைஞர் ஒருவர் ஏமாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ராகுல் யாதவ் என்ற…

Read more

விமான நிலையத்தில் எக்ஸ்-ரே பார்த்த அதிகாரிகளுக்கே தலைசுற்றிவிட்டது… வயிற்றுக்குள் ‘மரண காப்ஸ்யூல்கள்… இலவச ட்ரிப் ஆசையினால் வந்த வினை…!!!

தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இலவச தைவான் பயணம் மற்றும் சொற்பப் பணத்திற்காக ஆசைப்பட்டு, உயிருக்கே ஆபத்தான முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கௌஷியுங் சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டனர். சுமார் 30 மற்றும் 38 வயதுடைய அந்தப் பெண்கள், தங்கள்…

Read more

பக்திக்கு வயது ஒரு தடையல்ல… கையில் பூஜை தட்டுடன் பாடும் குழந்தை… இன்ஸ்டாகிராமை கலக்கும் குட்டி பையன்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், ஒரு சிறு குழந்தை கிருஷ்ண பக்தியில் திளைத்து ‘அச்யுதம் கேஷவம்’ என்ற புகழ்பெற்ற பஜனைப் பாடலைப் பாடி அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் மணிகர்ணிகா கடோச் என்பவரால் பகிரப்பட்ட இந்த…

Read more

2026 தேர்தலை குறிவைத்து பொங்கல் பரிசில் அதிரடி மாற்றம்… ரேஷன் கார்டுதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்… தமிழக அரசு வெளியிட போகும் இறுதி முடிவு…!!!

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அதனுடன் வழங்கப்பட வேண்டிய ரொக்கப் பணம் குறித்து தமிழக அரசு இன்று ஒரு முக்கிய முடிவை…

Read more

“கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… “பலியான பச்சிளம் குழந்தை” ஆவேசத்தில் தாயின் காதலன் செய்த விபரீதம் அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு பச்சிளம் குழந்தை, அதன் தாயின் காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது காதலியுடன் (குழந்தையின் தாய்) ஏற்பட்ட தகராறின் காரணமாக ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலைச் செய்ததாகத் தெரிகிறது.…

Read more

“மைதானத்தில் மோதல்… கோப்பை வென்ற பிறகும் ஓயாத சண்டை… “இந்தியா vs பாகிஸ்தான்”… அதிரும் கிரிக்கெட் உலகம்…!!!

யு-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களின் ஒழுங்கற்ற நடத்தை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முடிவு செய்துள்ளார். துபாயில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில்…

Read more

“கொலை செய்தோம்” என ஒப்புக்கொண்ட நண்பர்கள்… மரணத்திற்கு பின் மீண்டு வந்த உயிர்… போலீசாருக்கே ‘ஷாக்’ கொடுத்த திடுக்கிடும் திருப்பம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த நம்பமுடியாத சம்பவம், சினிமா கதையையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. தனது நண்பனை கொலை செய்ததாக ஐந்து பேர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதுடன், அந்த குற்றத்திற்காக சிறை தண்டனையும் அனுபவித்தனர். காணாமல் போன நபர் கொல்லப்பட்டதாகக் கருதி, ஒரு…

Read more

இந்தியாவின் அண்டை வீட்டு கலாச்சாரம் உலகிலேயே சிறந்தது… “கையால் சாப்பிடுகிறேன்… கூட்டுக் குடும்பமாக வாழ்கிறேன்… ரஷ்ய அழகி ஈர்க்கப்பட்ட சம்பவம்…!!!

பெங்களூருவில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் யூலியா அஸ்லமோவா என்ற ரஷ்யப் பெண்மணி, தனது குடும்பத்துடன் இந்தியாவில் வாழ்வது குறித்த மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவின் அண்டை வீட்டார் கலாச்சாரம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மற்ற வெளிநாடுகளைப்…

Read more

ரசிகர்களின் கிண்டலை ஒற்றை நடையில் தெறிக்கவிட்ட வைபவ்… அசால்ட்டாக டீல் செய்த 13 வயது சிறுவன்… தோல்விக்கு பின்னும் குறையாத வேகம் ‘கெத்து’ வீடியோ…!!!

பாதுகாப்பான சூழலில் அல்லாமல், எதிரணி ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் மத்தியில் ஒரு இளம் வீரர் காட்டும் நிதானம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை…

Read more

சூப்பர் ஹிட் சீரியல் நடிகர் இன்று தெருவோரம் தஞ்சம்… “பணம் வேண்டாம்… என் மகனை மட்டும் காப்பாத்துங்க… ரசிகர்கள் செய்ய வேண்டியது என்ன…?பரிதாப நிலையில் ஒரு வீடியோ…!!!

முன்னாள் நிகலோடியன் குழந்தை நட்சத்திரமான டைலர் சேஸ், கலிபோர்னியா வீதிகளில் வீடற்ற நிலையில் தவித்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘நெட்ஸ் டி கிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’ போன்ற தொடர்களின் மூலம் பிரபலமான அவர், தற்போது மிகவும் நலிவடைந்த…

Read more

திருமண விழாவில் மகிழ்ச்சி நிமிடங்களில் மரணத் தாண்டவம்… ஆடிக்கொண்டே சரிந்த இளைஞர்.. சிசிடிவியில் பதிவான அந்த கடைசி நொடிகள்…!!!

ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வில் டிஜே இசையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த ஒரு நபர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன மேடையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த அவர், ஒரு சில…

Read more

Other Story