“மைதானத்தில் மோதல்… கோப்பை வென்ற பிறகும் ஓயாத சண்டை… “இந்தியா vs பாகிஸ்தான்”… அதிரும் கிரிக்கெட் உலகம்…!!!
யு-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களின் ஒழுங்கற்ற நடத்தை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முடிவு செய்துள்ளார். துபாயில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில்…
Read more