இப்படியும் ஒரு குடும்பமா?… ஊரே திரண்டு வந்து ஒரு பெண் குழந்தைக்குக் கொடுத்த வரவேற்பு… வைரல் பின்னணி என்ன…?

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம், தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை ஒரு திருமண விழாவைப் போல பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி கொண்டாடியுள்ளது. பொதுவாகப் பெண் குழந்தைகள் பிறப்பதை விட ஆண் குழந்தைகளின் பிறப்பையே கொண்டாடும் சமூக வழக்கத்திற்கு…

Read more

குரங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்ட கிராமத்தினர்… குழந்தையை மீட்கப் பயன்படுத்திய விசித்திர ஐடியா… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் நாம் சிறுவயதில் கேட்டு ரசித்த “குல்லா வியாபாரியும் குரங்குகளும்” என்ற நீதிக்கதையை நினைவுபடுத்தும் வகையில் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று, ஒன்றரை மாதமே…

Read more

“திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு திடீர் பிரசவம்… மருத்துவமனை கழிவறையில் ரகசியம்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் உயிர்.. திருச்செந்தூர் ஷாக்…!!”

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டில் எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

“கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… “பலியான பச்சிளம் குழந்தை” ஆவேசத்தில் தாயின் காதலன் செய்த விபரீதம் அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு பச்சிளம் குழந்தை, அதன் தாயின் காதலனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது காதலியுடன் (குழந்தையின் தாய்) ஏற்பட்ட தகராறின் காரணமாக ஆத்திரத்தில், பழிவாங்கும் நோக்கில் இந்தச் செயலைச் செய்ததாகத் தெரிகிறது.…

Read more

“முன்னாள் காதலி மீது தீராத வெறி”… வாயில் டேப் ஒட்டி கொடூர கொலை… குழந்தையின் தலையை நசுக்கி… துடிக்க துடிக்க கொன்று கத்தியை கழுவி ஆதாரத்தை மறைக்க முயற்சி…!!

டெல்லி திமர்பூர் பகுதியில் வசித்து வருபவர் நிகிழ். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் இரு வீட்டினாருக்கும் தெரியவந்த போது அவர்கள் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால்…

Read more

“பிறந்து 2 நாள் தான் ஆகுது”… பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாய்… போனவங்க திரும்பி வரவே இல்ல… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது…

Read more

கழிவறையில் கேட்ட அழுகுரல்…. ரயில்வே அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையின் கழிவறையில் புதிதாகப் பிறந்த பிஞ்சு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜிஆர்பி குழுவினர், புதிதாகப் பிறந்த குழந்தை கழிவறையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரயில்வே மருத்துவ…

Read more

கொடூரத்தின் உச்சம்…! கொதிக்கும் பால் பானைக்குள் பச்சிளம் குழந்தையை போட்டு நேர்த்திக்கடன்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய  வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு அந்த குழந்தையை கொதிக்கும் பானையில் பக்தர் ஒருவர் போட்டது…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

Other Story