கடனை திருப்பி கொடுக்காத வியாபாரி…. மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற…

Read more

ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா…

Read more

பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

“திருமணம் செய்து வையுங்க”…. தந்தையை தாக்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…

Read more

கதவை திறந்து வைத்து தூங்கிய குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம்…

Read more

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின்…

Read more

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார் நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனும், கல்பனாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். வீட்டில் குழந்தைகள்…

Read more

ஒருதலை காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரி புதூரில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த…

Read more

சரக்கு வேன் மீது லாரி மோதல்…. டிரைவர் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்களான தர்ஷன், கோவிந்தராஜ் உடன் இருந்தனர். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

மின் கம்பத்தில் அமர்ந்த மயில்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. உடனடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கு செட்டிப்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கிறது. நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் இருக்கும் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண், பெண் மயில்கள் அமர்ந்திருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால்…

Read more

போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரசேகரன்(30) மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரசேகரனுக்கு கவிப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது…

Read more

திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அபிபா பர்கின் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் என்பவருடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

நீட் தேர்வுக்கு பயந்து…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தென்காசியை சேர்ந்த மனிஷா(18) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். தற்போது நர்சிங் படித்து கொண்டு நீட் தேர்வை எழுத…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர்…. அலறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து 2 மோட்டார் சைக்கிள்கள்…

Read more

100-க்கு மேற்பட்ட பெண்களிடம் மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் மகாதேவ பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் தனது நிறுவனத்தில் ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய்…

Read more

உடனே புகார் கொடுங்க….! கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இருக்கும் கடைகளில் கடந்த 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை பறிமுதல்…

Read more

மது அருந்தும் போது தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஞானவேல்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் ஞானவேல் மது அருந்தியுள்ளார். அதே இடத்தில் பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் வசிக்கும் 3…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த குடும்பத்தினர்…. மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை மத்தியாஸ் நகரில் வசிக்கும் தேவதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் பெசன்ட் நகரில் இருக்கும் தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது மோட்டார்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய நண்பர்…. ஐ.டி ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி சாலிகிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கர் என்ற நண்பர் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனும், சங்கரும் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில்…

Read more

முன்னுக்கு பின் முரணான பதில்…. இளம்பெண் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின்…

Read more

கல்லூரிக்கு செல்லாமல் கேம் விளையாடிய மாணவர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தினேஷ்குமார் செல்போனில்…

Read more

குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள்…

Read more

வயலில் வேலை பார்த்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடி கிராமத்தில் விவசாயியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அண்ணாமலை அவரது வயலில் மணிலா அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முட்டைக்கோஸ் காய்களை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தீனா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் இருக்கும் செந்தில் நகரில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில்…

Read more

“இப்படி பழுக்க வைக்க கூடாது”…. 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு…

Read more

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்…. அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரிகள்…. டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை வெற்றிவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக சீனிவாசன் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக…

Read more

புற்று நோய்க்கு மருந்து தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.32 3/4 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் செல்வி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் மின்னஞ்சலுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், அதன் ஒரு லிட்டர் விலை…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை….. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே மே தினம்…

Read more

லாரி மீது அரசு பேருந்து மோதல்…. ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோட்டில் இருந்து அமிலம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி புதுப்பாலம் அருகே இரவு 2 மணி அளவில் லாரி சென்று கொண்டிருந்த…

Read more

ஓடையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் இருந்து தனியார் பேருந்து 6 பயணிகளுடன் காவனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கொடுமனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. பரிதாபமாக இறந்த பாகன்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம்…

Read more

ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

விபத்தில் முளைச்சாவு அடைந்த வாலிபர்…. மனிதாபிமானம் இன்றி செல்போன் திருடிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார்…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சைலா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் காசிநாதன்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்…. சப்- கலெக்டரின் நேரடி ஆய்வு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள்…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசுக்கார் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. கார்…

Read more

இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை…. கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…!!

கடலூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பூங்கோதை கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள்…

Read more

கிணற்றில் கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து…

Read more

காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக்…

Read more

Other Story