சாலையில் கவிழ்ந்த லாரிகள்…. டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்…. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை வெற்றிவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக சீனிவாசன் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக…

Read more

Other Story