ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.22 1/2 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதூர்சாமி(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன், விஜயலட்சுமி தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் அரசுபுரத்தில் துணி வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து…
Read more