ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.22 1/2 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதூர்சாமி(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன், விஜயலட்சுமி தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் அரசுபுரத்தில் துணி வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

“20 மாதங்கள், 1 லட்ச ரூபாய்”…. லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசெல்வி(42) என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஏல சீட்டு நடத்தி மாதந்தோறும்…

Read more

100-க்கு மேற்பட்ட பெண்களிடம் மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் மகாதேவ பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் தனது நிறுவனத்தில் ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய்…

Read more

2 கிலோ தங்க நகைகளை வாங்கி மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் அசோக் நகரில் தீபக்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(27) என்ற மனைவி உள்ளார். இவர்கள் நகை பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு கமிஷன்…

Read more

வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி…. கணவன், மனைவி கைது…. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் நந்தகுமார்- ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் பகுதியில் வசிக்கும் மொத்த வியாபாரியான விக்னேஷ் என்பவரிடம் இந்த தம்பதியினர் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை…

Read more