செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்று பணிக்காக 8 பெண் போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பெண் போலீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார்…

Read more

தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகன்பாறை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜான் தாமஸ்(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பக்கவாதம்…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி…. வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் அஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 5,250 கொடுத்தால் விலை உயர்ந்த…

Read more

அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி கனிம வளத்தை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு கட்டத்தில்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னை தலைமை…

Read more

அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சக்தி நகர் பகுதியில் நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வெள்ளை நிறமாக இருக்கும் அரிய வகை நாகப்பாம்பு 5 அடி நீளம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு…

Read more

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள்…

Read more

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்…. ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசகுமாரன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசகுமாரனுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி, வண்டி பாளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஆகியோருடன் ஆட்டோவில்…

Read more

குழந்தைக்கு தாயாகிய சிறுமி…. சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

வலியில் அலறி துடித்த 1 1/2 வயது குழந்தை…. வெந்நீர் உடலில் கொட்டி படுகாயம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 1 1/2 வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அர்ஜூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜுன் தனது காரை வீட்டிற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில்…

Read more

குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டியில் லோகேஸ்வரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

8 மாதங்களாக அவதிப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. காயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி மொழி டியூஷன் நடத்தி வருகிறார். அந்த டியூஷனில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர்…

Read more

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.…

Read more

பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு செய்தி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்க நகரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஆகிய இருவரது படத்தையும் இணைத்து…

Read more

கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த அத்தை…. ஏமாற்றிய வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த கிஷோர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதராக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர் 2 வயது குறைந்தவர். ஆனாலும்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு…

Read more

இரவில் 10-ஆம் வகுப்பு மாணவருடன் பேச்சு…. பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில்…

Read more

ஆடு கட்டுவது தொடர்பாக தகராறு…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள்…

Read more

ஓட ஓட விரட்டி தொழிலாளி கொலை…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வடிவேல் பழனி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த…

Read more

உடல் துண்டாகி இறந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

விடிய விடிய பெய்த மழை…. திற்பரப்பு அருவியில் குளு,குளு சீசன்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு,…

Read more

“எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிப்பேன்”…. லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன நிலையில்…. பெண் குழந்தை திடீர் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ராஜ்குமார்-வாசுகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான வாசுகிக்கு கடந்த 26-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாவதாக பெண்…

Read more

ஷோரூமில் கேட்ட பயங்கர சத்தம்…. பேட்டரி வெடித்து தீ விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் வசிக்கும் அக்சய் என்பவர் பேப்பர் மேல் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட்ட போது எதிர்பாராதவிதமாக வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நிஷாந்த் காரில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் நிலைதடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில்…

Read more

அண்ணன் வீட்டிற்கு சென்று….. எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பெரியார் நகரில் எலக்ட்ரீசியனான படவேட்டான்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படவேட்டான்…

Read more

இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்குள்ள கடைகள், குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாய்…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ நுட்புணர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சரண்யாவை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டமாநத்தம் அரசு ஆரம்ப…

Read more

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார…

Read more

லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர்…

Read more

பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ்…. 15 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாடினர். பின்னர் அவர்கள் தோகைமலை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி பெருமாள் என்பவரது தோட்டத்திற்கு அருகே…

Read more

“அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்”…. மகனுக்கு அறிவுரை வழங்கிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடத்தூரில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஜவுளி நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில்…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை வேலு மின்சார கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று…

Read more

Other Story