கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு, குளு சீசன் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு சென்று ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணியில் படகு சவாரி செய்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
விடிய விடிய பெய்த மழை…. திற்பரப்பு அருவியில் குளு,குளு சீசன்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more