நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் பூத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் பூவை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் ஆர்வத்துடன் பிரம்ம கமலம் பூவுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!
Related Posts
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read moreஅதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!
கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…
Read more