நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் பூத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் பூவை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் ஆர்வத்துடன் பிரம்ம கமலம் பூவுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!
Related Posts
பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read moreபெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!
பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…
Read more