பிறந்து 7 நாட்களே ஆன நிலையில்…. பெண் குழந்தை திடீர் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ராஜ்குமார்-வாசுகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான வாசுகிக்கு கடந்த 26-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாவதாக பெண்…

Read more

Other Story