மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய பாம்பு…. ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை…

Read more

நடுநோட்டில் புதைந்த லாரியின் சக்கரங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோவையில் இருந்து செங்கல்பாரம் ஏற்றி வந்தலாரி புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது முன்பக்க சக்கரங்கள் புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக வேறு…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்… டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையத்தில் வேன் டிரைவரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கோபாலபுரத்தில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன் 14 பேரை வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து மதியம் அனைவரும் ஊருக்கு வந்து…

Read more

வீட்டு சுவரை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானை…. பீதியில் தொழிலாளர்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் மதுரை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வால்பாறை பகுதியில் சுற்றி திரிந்து தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்துகிறது. நேற்று காலை புது…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன் குளம் பகுதியில் போலீசார் தீவிரல் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் பொது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கனகசபாபதி என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும்…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடிச்சல் பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனீஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனீஷ் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலைக்கு சென்றார். ஆனால் நல்ல வேலை இல்லாததாலும் சம்பளம் சரியாக…

Read more

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்குக்கொண்டால் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தாசுக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டலம் மெயின் ரோடு அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள கிணற்றில்…

Read more

தாங்க முடியாத வலி… கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹேமச்சந்திரன் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹேமச்சந்திரன் தந்து வீட்டில் யாரும்…

Read more

வேலை கிடைக்காததால் தடைபட்ட திருமணம்…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.…

Read more

அழுகிய நிலையில் கிடந்த மகள்…. சடலத்துடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி நகரில் விஜயகுமார் நர்மதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு மாநகராட்சி மகப்பேறு…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. பெண் உடற்பயிற்சியாளர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் ராணுவ சாலையில் நேற்று சொகுசு கார் அதிவேகமாக வந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களான சரவணன், நிலா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு…

Read more

மர்ம காய்ச்சலுக்கு பலியான 9 வயது சிறுவன்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெண்…. தகராறு செய்து தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொத்த கொண்டபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி சங்கரம்மா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

பிறந்த ஒரே நாளில்…. திடீரென இறந்த பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன கொத்தூர் பகுதியில் செம்பருத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான செம்பருத்தி பிரசவத்திற்காக கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ஆம் தேதி…

Read more

ராட்சத பாறை உருண்டு விழுந்ததால் சேதமான வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்புவிளை பகுதியில் மலைகுன்று அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் இன்ஜினியரான ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம்…

Read more

விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த வாலிபர்…. கர்நாடகத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி…

Read more

13 வயது சிறுமி கட்டாயப்படுத்தி பலாத்காரம்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இருக்கும் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் கட்டாயப்படுத்தி ராமச்சந்திரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழன் மாளிகையில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் கார்…

Read more

வயலில் மேய்ந்த மாடு…. முதியவர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குலமங்கலம் ஜவுளி தெருவில் கைலாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

மனைவியிடம் கடைசியாக பேசிவிட்டு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏக வள்ளியம்மன் கோவில் தெருவில் பெயிண்டரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவர் பெரியார் நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.…

Read more

உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி குருவின் காரத் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை அவரது மகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள்…

Read more

வாலிபரின் நுரையீரலுக்கு அருகே சிக்கிய கத்தி…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூரில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து தமிழ்செல்வன் அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

ஆட்டோ மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் குமார்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி குமார் ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்ற போது…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. சொகுசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…

Read more

வலிப்பு ஏற்பட்டு இறந்த மாணவி…. பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்… காதலன் போக்சோவில் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் மாணவியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு…

Read more

வீட்டை இடித்து தள்ளிய காட்டு யானைகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நல்ல முடி, ஆனைமுடி, தாய்முடி எஸ்டேட் பகுதியில் 9 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்… திடீரென மாயமான பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கும் பக்கத்து ஊரில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.…

Read more

கண்டக்டரை சரமாரியாக தாக்கிய கும்பல்…. பேருந்து மீது கல்வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து தனியார் பேருந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக செல்வராஜ் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் வந்ததும்…

Read more

திருமணமான சில மாதங்களிலேயே…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி எஸ்.வளவு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெங்கடேசனுக்கு ராமாயி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன…

Read more

நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. கிளீனரை விட்டு தப்பி ஓடிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில்…

Read more

கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி…. பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். மேலும் கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தை…

Read more

10 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்…. தண்ணீரில் மூழ்கிய தரைமட்ட பாலம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டரித்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

நிலக்கரி மாவட்டத்திலுள்ள ஆடாசோலையில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து பழைய இரும்பு பாரத்தை ஏற்றி கொண்டு மனோஜ் குமார் லாரியில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

கியாஸ் சிலிண்டர் குழாயை மூக்கில் சொருகி இன்ஜினியர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எஸ்.கே.சி ரோடு முதல் வீதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இன்ஜினியரான மதிவதன சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகரனுக்கும் சுகந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.…

Read more

பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக தகராறு…. பள்ளி மாணவர்கள் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மற்றொரு…

Read more

நகராட்சி அலுவலக குடோனில் திடீர் தீ விபத்து…. ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சியும் துப்புரவு பிரிவுக்கான சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் பணியிடை நீக்கம்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை மடவிளாகத்தில் ஜெகதீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ராகுல். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் இருக்கிறது. அங்கு புதிதாக ராகுல் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால்…

Read more

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

பள்ளிக்கு சென்ற ஆசிரியை… தங்க நகையை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதி குபேரன் நகர் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுபாஷினி ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சுபாஷினி பள்ளிக்கு இரு சக்கர…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளையராஜா கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இளையராஜா குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்…

Read more

மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர்கள்…. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வி பள்ளி பட்டி கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பி.கே.ராம ஜெயம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமஜெயம் வி.பள்ளிப்பட்டியில் இருந்து சனத் குமார் ஆற்றுக்கு அருகே…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிடாரியூர் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகணேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் செல்வகணேசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும்படி இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி ஆசை வார்த்தைகள்…

Read more

மனைவி, குழந்தைகள் அடித்து துன்புறுத்திய நபர்… தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைக்காக்குழி சங்குருட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராபி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி…

Read more

அத்தை மகனுடன் சென்ற கல்லூரி மாணவி… மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள முதலியப்பன் கண்டி கரபிடகை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கோபிகா திருச்சியில் இருக்கும் தனியார் டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கரூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளருக்கு…

Read more

காணாமல் போன மேஸ்திரி சடலமாக மீட்பு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த…

Read more

தவறுதலாக சிகரெட்டை வீசிய நபர்…. கழிவு நீர் கால்வாயில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தி சிலை சந்திப்பு பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. நேற்று அதன் அருகே வங்கி முன்பு இருக்கும் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதற்கிடையே பெட்ரோல் நிலைய சேமிப்பு கலனில்…

Read more

மது போதையில் இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் நடுத்தெருவில் விவசாயியான கமலக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது போதையில் இருந்த கமலக்கண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில்…

Read more

மாட்டை அவிழ்ந்து விட சென்ற விவசாயி…. கதண்டுகள் கடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் வடக்கு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் மாட்டை கட்டியிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த கதண்டுகள் மாட்டை கடித்தது. இதனால் பெருமாள் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட…

Read more

காட்டுப்பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச்…

Read more

Other Story