நகராட்சி அலுவலக குடோனில் திடீர் தீ விபத்து…. ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சியும் துப்புரவு பிரிவுக்கான சேமிப்பு குடோன் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

Other Story