டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ரகுநாதபுரம் கீழ்வலசை பகுதியில் தெய்வ சிலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காலை கண்விழித்தும் மைதிலி பல் துலக்க சென்றார். அப்போது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டை வைத்து…

Read more

மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. நண்பரை கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில்…

Read more

மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனை… மாநகராட்சி அதிகாரிகளின் திடீர் ஆய்வு… அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிடித்து மக்கும் மற்றும் அக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு காரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் கொடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடு…. பெரும் சோகம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காரியாபட்டிணம் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. இந்நிலையில் வடமலை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி ரோட்டில் வாவி கடை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு 8 45 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டு வளாகத்தில் இருக்கும் மண்…

Read more

களமிறங்கிய கும்கிகள்…. யானையை தேடும் பணி தீவிரம்… வனத்துறையினர் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி பயிர்களை சேதப்படுத்துகிறது. அந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரண்டு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பாளையம் மரிக்கொழுந்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரிக்கொழுந்து தஞ்சாவூரை சேர்ந்த தாவுதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில்…

Read more

தடையில்லா சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்…. பேரூராட்சி ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் விஜயநகரம் காட்டுவளவு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டியுள்ளார். தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக…

Read more

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்…. அரசு ஊழியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டி பாளையம் ராமராஜன் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்த ராமனை…

Read more

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை… கதறி அழுத பெற்றோர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி அன்னை நகர் பகுதியில் சகாய பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் டேட் ரன் பார்த்திபன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது…. இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூமாண்ட கவுண்டனூரில் விவசாய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூரணியும் சின்னியம்பாளத்தைச் சேர்ந்த மதன்குமார்(29) என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில்…

Read more

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை 17-வது வார்டு கவுன்சிலராக ஷீஜா குமாரி என்பவர் உள்ளார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக இல்லை எனவும், சாலை பராமரிப்பு பணிகள் செய்யாததை…

Read more

குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கானாபுதூர் காலனியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு அருகே குப்பைகள் கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

பணம் கொடுக்க மறுத்த முதியவர்…. தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி இலக்கம்பட்டி பெருமாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஆலமரத்து கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய கார்…. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் சென்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டாங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த…

Read more

காயத்தின் வலியை தாங்க முடியாமல்…. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்லாயி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பின்புறம் பெண் ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு…

Read more

டீக்கடையில் திடீர் தீ விபத்து…. தாய் மகனுக்கு காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற தாய் உள்ளார். இருவரும் ஆவடி பஜாரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உட்பட 7 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து ஆறு பேரை ஏற்றிகொண்டு ஆட்டோ மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை பவுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழே வைத்து முன்னால் சென்ற…

Read more

இணையதளத்தில் மகளின் புகைப்படம்…. தந்தை அளித்த புகார்… நண்பர்கள் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடையில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கரும்பு கடையைச் சேர்ந்த நூர்புல் தவுசிப் என்பவர் 23 வயதுடைய எனது மகளுடன் பழகி வந்தார். அவர் எனது மகளை வலுக்கட்டாயமாக…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. கல்லூரி மாணவர் பலி; 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் மாணவ…

Read more

சாணி பவுடரை குடித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து…

Read more

தாறுமாறாக ஓடிய கார்… விபத்தில் சிக்கி பெண் பலி; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற…

Read more

ஆட்டை வேட்டையாடிய விலங்கு…. உச்சகட்ட பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகிறது. இந்நிலையில் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.…

Read more

முன்னாள் வீராங்கனை தற்கொலை… இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி கல் வீராம்பாளையத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர் முன்னாள் பலுதூக்கும் வீராங்கனை ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால்…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. மர்ம நபர்களின் செயல்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ…

Read more

75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்… வாலிபர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராமியம் பட்டி பகுதியில் 75 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தென்னை மரத்தில் மட்டைகளை வெட்ட அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் மூதாட்டியின் வீட்டிற்கு…

Read more

நூதன முறையில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு ஊழியர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்…

Read more

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 7 பேர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கொங்கு நகரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி நந்தகுமாரிடம் நீங்கள் கோவை வந்தால் நாம் ஒப்பந்தம் செய்து வியாபாரம் செய்யலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி நந்தகுமார் கோவைக்கு…

Read more

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16 1/2 லட்சம் மோசடி…. நண்பர்கள் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியில் அருண் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பீளமேடு நாராயணசாமி லேஅவுட் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தீபக் துபாய்க்கு சென்றார். அப்போது தீபக்கின்…

Read more

மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…

Read more

தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்… மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு…

Read more

தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…

Read more

சம்பள பாக்கியை கேட்ட பெண்… பாலியல் தொந்தரவு அளித்த நிர்வாக இயக்குனர்கள்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த…

Read more

இதயத்தில் அறுவை சிகிச்சை… கட்டிட ஒப்பந்ததாரர் தற்கொலை… சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் எம்.ஜி.ஆர் லேஅவுட் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் ராஜனின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டியாப்பட்டியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பிரபாகர் பச்சையம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தோட்டத்து வீட்டிற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி பச்சையப்பன் தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்…

Read more

கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் கற்பக ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் ரமேஷ் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம்… ரூ.8 லட்சம் மோசடி செய்த 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் குறிச்சி பிரிவில் அப்துல் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் அப்துலிடம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அப்பாஸ் உள்ளிட்ட நான்கு பேர் குறைந்த அளவு வர்த்தகத்தில்…

Read more

குழந்தையை பார்த்து கொள்வதில் தகராறு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தவறுதலாக சுவிட்சை ஆன் செய்த நபர்… ராட்டினத்தில் சிக்கி நேபாள வாலிபர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தீவு திடலில் தனியார் பொழுதுபோக்கு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள ராட்டினம் பழுதடைந்ததால் அதனை சரி பார்ப்பதற்கு நேபாளத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் வந்திருந்தார். அவரை ராட்டினத்தின் ஆபரேட்டர் வினோத் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராம்குமார் ரத்தினத்தின்…

Read more

குடும்பத்துடன் சுற்றுலா வந்த நர்ஸ்…. அத்துமீறிய ஹோட்டல் ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண் தனது குடும்பத்தினருடன் கடந்த 28-ஆம் தேதி கோவைக்கு சுற்றுலா வந்தார். அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையம் செல்வதற்காக காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணுடன்…

Read more

குடியிருப்பை முற்றுகையிட்ட ஒற்றை காட்டு யானை… பீதியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

சமாதானப்படுத்தி விட்டு சென்ற தாய்… மனைவியை அடித்து கொன்ற மீனவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடுதாழையில் மீனவரான அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேஷ்மி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்து 10 வயது சிறுமி பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறுமி கடலூர் சிறுப்பாக்கத்தில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு…

Read more

Other Story