தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்… மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!
சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு…
Read more