கோவையில் இருந்து செங்கல்பாரம் ஏற்றி வந்தலாரி புட்டுவிக்கி ரோட்டில் சிறிய பாலம் அருகே சென்றபோது முன்பக்க சக்கரங்கள் புதிதாக போடப்பட்ட சாலைக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராட்சத கிரேன் மூலம் நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுநோட்டில் புதைந்த லாரியின் சக்கரங்கள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!
Related Posts
தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read moreமனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…
Read more