தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: பள்ளி மாணவர்களுக்கு இன்று(டிச-12) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி…

Read more

#BREAKING : அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கடமையாள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புயல் எதிரொலியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

இனி நம்பிக்கையோடு நடைபோடலாம்…! அனைத்து பள்ளிகளிலும் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை மாஸ் ஏற்பாடு….!!

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய வயது முதலே இதற்கு பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் நம்பிக்கையோடு பெண் குழந்தைகள் நடை போட பெரிதும்…

Read more

தமிழகத்தில் 6029 அரசு பள்ளிகள் மிஷன் இயற்கை திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6029 அரசு பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 3,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3000…

Read more

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சொன்ன இனிப்பான செய்தி…!!

தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாட புத்தகம், கல்வி உபகரணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்…

Read more

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு…. நாளை நடைபெறாது…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் முதல்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசு பள்ளிகளில்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ப்ராட்பேண்ட் சேவை…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 முதல் 20 கணினிகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் உள்ளது. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட் பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக…

Read more

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு குறித்த முக்கிய சுற்றறிக்கை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகம் முழுவதும் தற்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு குறித்து அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில் மாநிலத்தில் உள்ள ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள்…

Read more

இனி பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் 1040 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும்…

Read more

தீபாவளிக்கு மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பிறகு அதிக அளவில் விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை முதல் தசரா பண்டிகை ஒட்டி நான்கு நாட்கள் வரையிலும் விடுமுறை விடப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணத்தினால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை…

Read more

10 வருடத்திற்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு… உடனே இதை செய்யுங்க…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு தொடக்க நிலை நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை செய்தல், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் மாவட்ட வட்டார கல்வி…

Read more

நீட் தேர்வுக்கு இனி அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக தமிழ்நாட்டில் 438 அரசு பள்ளிகளில் பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் super அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more

3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3 கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக நடப்பு ஆண்டில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் 27047 பள்ளிகளில் இருந்து மொத்தம் ஏழு புள்ளி 42…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும்…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்…. 9 பேர் இடமாற்றம்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்கல்வி ணை இயக்குனர் க.சசிகலா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் உள்ளிட்ட 9 பேரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

அனைத்து பள்ளிகளிலும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழாக்களில்தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளைபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலைத் திருவிழாவின்போதுமாணவன் ஒருவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவிழாவில் கூர்மையானஆயுதம், தீப்பற்றக்கூடிய பொருட்கள்ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் திறனறி தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

அக்.17 முதல் 6,7,8,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திங்கட்கிழமை தோறும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை திருமணம் இல்லாத தமிழகம் என்ற நிலையை உறுதிப்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் கல்லூரி களப்பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ மாணவர்கள் பயன்பெறும் விதமாக…

Read more

கணினிகள் செயல்படுகிறதா…? அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டத்திற்காக 6029 அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அக்.25க்குள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பாட வேளைகளை உருவாக்கவும், பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரி செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அக்-9, 10,12,13,16,17,18 தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்… மாணவர்களை எச்சரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம்…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மின் மோட்டார் மற்றும் மின் சாதனங்களை மாணவர்களை வைத்து இயக்கக்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

காலாண்டு தேர்வு விடுமுறை…. வந்தது புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதல் நிலை…

Read more

தமிழகத்தில்+1, +2 மாணவர்களுக்கு பயிற்சியோடு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 பள்ளிக் கல்வி பாடத்தில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி  வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டியலை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை…

Read more

தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள்…

Read more

6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வில் புதிய மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை…!!

ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

Other Story