தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு…

Read more

SC, ST மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க…. தமிழக அரசின் சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்…

Read more

Other Story