தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more