தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில் பிற்பகல் 3 மணிக்கும், குரோம்பேட்டை மகாதேவன் தெரு விவேகானந்த பள்ளி பக்கத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெற இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக கிளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடப்பதனால் சென்னை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 55 இடங்களில் RSS பேரணி…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more