தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில் பிற்பகல் 3 மணிக்கும், குரோம்பேட்டை மகாதேவன் தெரு விவேகானந்த பள்ளி பக்கத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெற இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் வட தமிழக கிளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடப்பதனால் சென்னை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 55 இடங்களில் RSS பேரணி…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more