தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலமாக டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான ஆசிரியர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்…. ஜூன்-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்…!!
இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், என்னென்ன விதிகள் மாற்றுவது என்பதை போக்குவரத்து துறையே…
Read moreஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்… சென்னையில் பரபரப்பு….!!!
சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது…
Read more