தமிழகத்தில் நாளை(ஜன..6) பள்ளிகள் செயல்படும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

தமிழகத்தில் இன்று அரைநாள் பள்ளிகள் செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இன்று அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. வழக்கமான பாட வேலையைப்…

Read more

Other Story