தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
Related Posts
மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more“கூட்டணி இல்லைனா திமுக தனித்து ஜெயித்ததே இல்ல!”.. எடப்பாடி பழனிசாமி எடுப்பது எல்லாமே தப்பான முடிவு.. சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி..!!!
தமிழக அரசியலில் கூட்டணி குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஆளும் கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச்…
Read more