தமிழகத்தில் கடந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இன்று அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. வழக்கமான பாட வேலையைப் போல் இன்று நடக்கும் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என நினைத்த மாணவர்களின் பெற்றோருக்கு நேற்று மாலை பள்ளிகள் திறக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது.
தமிழகத்தில் இன்று அரைநாள் பள்ளிகள் செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more