இனி நம்பிக்கையோடு நடைபோடலாம்…! அனைத்து பள்ளிகளிலும் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை மாஸ் ஏற்பாடு….!!

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்கு தற்காப்பு கலை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய வயது முதலே இதற்கு பழக்கப்படுத்தி விட்டால் மிகவும் நம்பிக்கையோடு பெண் குழந்தைகள் நடை போட பெரிதும்…

Read more

Other Story