தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

Other Story