அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆரம்பம்…. பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…!!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு…

Read more

தேர்தல் எதிரொலி… தமிழக மாணவர்களுக்கு ஏப்.13க்குள்…. பள்ளிக்கல்வித்துறை திட்டம்….!!!

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு…

Read more

பள்ளிக் கல்வித்துறை ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்… சற்றுமுன் அதிர்ச்சி…!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், அதில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது 11 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விரைவிலேயே 2024-25 கல்வியாண்டு துவங்கவுள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார்படுத்துதல் போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி திட்டம்…. பக்கா பிளான் போட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று…

Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய திட்டம்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு….!!!

தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல் மற்றும் தேர்வு அட்டவணை போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தேர்வுகள் தடையின்றி நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள் தேர்வில் அச்சமின்றி பங்கேற்கலாம் என்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் மாணவர்களுக்கு…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை…. சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த…

Read more

பள்ளி மாணவர்களுக்கான புதிய இணையதளம்…. இனி படிப்பது ரொம்ப ஈஸி…!!!

பள்ளி மாணவர்களுக்கான ‘மணற்கேணி’ என்ற இணையதளத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக தயார்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போல சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்ப தகுந்த காலி இடங்களுக்கு…

Read more

BREAKING: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் (2024-25) விருப்பப் பாடத்திற்கான மதிப்பெண் (35 மார்க்), இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது விருப்பப் பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு…

Read more

இனி இணையவழியில் ஆசிரியர் பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்காக ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று பயிற்சி பெறுவதால்…

Read more

1000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… தொடங்கவிருக்கும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணியின்போது விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என புகார் எழுந்த எழுந்தது. இந்நிலையில் தற்போது, அதுதொடர்பாக 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரையும்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை பராமரிக்க…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இவர்களுக்கு இந்த பணியை வழங்கக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக…

Read more

தமிழகத்தில் இந்த பணிக்கான பணிவரையறை ரத்து…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுடைய அறிவியல் சிந்தனை, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் போன்றவற்ற மேம்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக பள்ளி ஆய்வகங்களை திறன்பட…

Read more

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலணி & ஷூ…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலணிகளும், ஆறு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களில் மேல்நிலை கல்வி பாதிப்படையாத வகையில் மத்திய கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பறந்தது புதிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொணரும் விதமாக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் இயங்கி வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டுவிழாவில் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

ஆண்டுவிழாவை இந்த தேதிக்குள் நடத்துங்க…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர்.…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்துவதற்கு பள்ளி…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதம் தோறும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த 2013…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 33 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கும்…

Read more

பளிச் பளிச்…! ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை…. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து வெளியான அறிக்கையில்,  ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

ஜன.,8 முதல் 10ஆம் தேதி வரை…. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’…. அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவு.!!

அரசுப் பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணியின் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 8 முதல்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படி செய்யக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் whatsapp குழுக்களை உருவாக்கி அதிகாரப்பூர்வமில்லாத அரசின் சில தகவல்களை அந்த குழுவில் பதிவிடுவது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கின்றன…

Read more

அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் முதல் CBSE பாடத்திட்டம்…. கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரையிலும் தனியாக பாடத்திட்டம் எதுவும் செயலில் இல்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தை தான் அம்மாநில அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால் கடந்த வருடம் புதுச்சேரி அரசு தனியாக பாடத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் 2024-25…

Read more

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம்…. ஜனவரி-31 க்குள் இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கு அரசு கல்வி கட்டணம் வழங்கி…

Read more

Breaking: பள்ளிகளை ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் அறிவித்திருக்கிறார். மழை, வெள்ளம் என்று பல மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடைகளை அணியலாம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார். பிறகு பேசிய அமைச்சர்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் சேலையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம்…

Read more

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக 2000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ..!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை…. மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புயல் பாதிப்பால் தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 13ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர்…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் அரையாண்டு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: பள்ளி மாணவர்களுக்கு இன்று(டிச-12) முதல்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி…

Read more

#BREAKING : அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கடமையாள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு…

Read more