தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர் மாதம் வரை நீட்டித்தும் அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன்: டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!
Related Posts
“அப்ப ஆந்திரா துணை சிஎம் யாரு?” ‘சினிமா பிரபலங்கள் ஆட்சி’ என்ற பாஜக-வுக்கு செங்கோட்டையன் நறுக் கேள்வி….!!
“தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் ஆட்சி நடக்கிறது” என்று தவெக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக-வுக்கு, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக-வுக்கு நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்… அப்படியானால்…
Read more“முதல்ல உங்க கட்சியினருக்கு சொல்லுங்க சிஎம் விஜய்” வீடு புகுந்து தவெக நிர்வாகி செய்த காரியம்…. வெளுத்து வாங்கிய கனிமொழி எம்பி….!!
சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்குப் பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், நள்ளிரவு நேரத்தில்…
Read more