தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர் மாதம் வரை நீட்டித்தும் அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன்: டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!
Related Posts
”பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் சரியான தீர்வு” – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு….
நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் கலாச்சார சீரழிவைக் காட்டுவதாகத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த வேதனையுடனும் ஆவேசத்துடனும் குற்றம்சாட்டியுள்ளார். இத்தகைய கொடூரமான குற்றங்கள் பெருகுவதற்குச் சமூகத்தில் தடையின்றிப் புழங்கும் போதைப்பொருட்களே முதன்மையான காரணம் என்றும்…
Read more“பாகிஸ்தானுக்கு அல்ல…. பக்கத்து ஊருக்குக் கூட போக விடமாட்டோம்” – வண்டல் மண் விவகாரத்தில் அமைச்சர் பிரபு அதிரடி பேச்சு….!!
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1,40,260 பயனாளிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பிரபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பேரவையில் வண்டல் மண் பயன்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து எழப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், இத்திட்டத்தின்…
Read more