இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…
Read more