தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கடமையாள் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு…
Read more