தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ப்ராட்பேண்ட் சேவை…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 முதல் 20 கணினிகள் மற்றும் ப்ரொஜெக்டர்கள் உள்ளது. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட் பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக…

Read more

Other Story