தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வுக்காக 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் 1356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more