தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
Related Posts
ஆச்சரிய குறிகளின் அராஜகம்..! ஜாதி ரீதியாக வசைப்பாடி பெண்ணிடம் அத்துமீறிய தவெகவினர்.. உங்க கட்சியினரை எப்ப தட்டி வைக்கப் போறீங்க..? நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி..!
தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகச் சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “உங்கள் ஆச்சரியக் குறிகளின் அராஜகத்திற்கு எப்பொழுது முடிவு கட்டப் போகிறீர்கள்?” என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.…
Read more“அந்தச் சாதனைக்கு திமுக தான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே அப்போ … 5 வருஷமா நீங்க செஞ்ச!”- திமுகவின் வாயை அடியோடு அடைத்த தவெக அமைச்சர்..!!
“நிதி ஆயோக் கூட்டத்துல போய் வாசிச்ச சாதனை எல்லாம் வெறும் 40 நாள்ல செஞ்சிருக்க முடியாது, அதுக்கு முன்னாடி இருந்த திமுக ஆட்சிதான் காரணம்னு நீங்களே சொல்றீங்களே; அப்போ தமிழ்நாட்டுல இப்போ தலைவிரிச்சு ஆடுற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கும், போதைப்பொருள் நடமாட்டத்துக்கும்…
Read more