தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களை…

Read more

“நம்ம பள்ளி திட்டம்”…. தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விளையாட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புது உத்தரவு…!!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குறும்பட போட்டி…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்…

Read more

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்…

Read more

“ஆசிரியர்கள் பணி நிரவல்”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

ஆசிரியர்களின் பணிநிரவல் நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று  அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை…

Read more

BREAKING: அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடு செல்ல நல்ல சான்ஸ்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

பள்ளிகளில் இனி மாதந்தோறும் இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத் இனி அரசு பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில்…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவ-மாணவிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 12ஆம்…

Read more

மாணவர்களுக்கு குஷியான செய்தி…. தமிழகத்தில் 37,391 அரசு பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 37,391 அரசு பள்ளிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து உயர்கல்வி மற்றும் வேலை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள்…. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க…

Read more

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்தகங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…

Read more

Other Story