ஆசிரியர் இனி ஒரே நேரத்தில் பணி விடுப்பு எடுக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் கல்கத்தாவில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைவர்கள் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கடமை விடுமுறை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுமுறை…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த அரசு… இனி யாரும் தப்ப முடியாது… ஏப்ரல் மாதம் முதல் அமல்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஏராளமான வசதிகளை வழங்குகிறது. இருந்தாலும் சரியான நேரத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் ஊழியர்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். அதேசமயம் ஆசிரியர்களுக்கு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…. இனி யாரும் இப்படி செய்யக்கூடாது…. பறந்தது உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் 12,761 தனியார் பயிற்சி மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்களில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாநிலத்தின் பள்ளி தேர்வு வாரிய நடைமுறை மற்றும் கோட்பாடு தேர்வுகள் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி 10…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி இப்படி செய்யக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அரசு ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் whatsapp குழுக்களை உருவாக்கி அதிகாரப்பூர்வமில்லாத அரசின் சில தகவல்களை அந்த குழுவில் பதிவிடுவது தெரியவந்துள்ளது. இந்த புதிய தகவல்கள் பலரால் பகிரப்பட்டு அமைதியை சீர்குலைக்கின்றன…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… கல்வித்தகுதியை மறுபரிசீலனை செய்ய அரசு உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு நிதி உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளின் நிலையை மதிப்பீடு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கல்வித் தகுதிகளை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு என்று அழைக்கப்படும் எமிஸ் என்ற தளத்தை ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல் கல்வி சாரா மற்ற…

Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை பிரித்து தனியாக அரசு மகளிர்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த கால சேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் சுகாதார சேவை ஆட் சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனை திருத்த விதிகளின்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் துறை மாறுதலுக்குச் செல்லலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் குடும்பச் சூழல் காரணமாக துறை மாறுதலுக்குச் செல்லலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story