அனைத்து பள்ளிகளிலும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளிகளில் நடைபெறும் கலைத் திருவிழாக்களில்தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளைபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலைத் திருவிழாவின்போதுமாணவன் ஒருவனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவிழாவில் கூர்மையானஆயுதம், தீப்பற்றக்கூடிய பொருட்கள்ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

Other Story