வேலை கேட்டு சென்ற மர்ம நபர்…. நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கல்யாணி தனது…
Read more