இரு தரப்பினரிடையே மோதல்…. 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விறுவாகம் ஜெ.ஜெ நகர் பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணன் உள்பட 7  பேர் அப்பகுதியில் இருக்கும் அய்யனார் கோவில் திருவிழாவின் போது பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.…

Read more

கோவில் பூஜை செய்வதில் இரு தரப்பினரிடைய மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டியில் புகழ்பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனங்களை கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள். இந்த கோவிலில்…

Read more

Other Story