இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. காதலனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் 21 வயதுடைய இளம் பெண்ணும் உறவினரான ராமு என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமு இளம்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால்…

Read more

Other Story