இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன், ராஜா, ருத்ரன் உள்ளிட்ட சிலர் மதியம் எங்களிடம்…
Read more