அலைகழிக்கப்பட்ட பொதுமக்கள்…. மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் தேவையில்லாத ஆவணங்களை கேட்பதாகவும், பொதுமக்களை அலை கழிப்பதாகவும் சேலம் மின் பகிர்மான அலுவலகத்தில்…
Read more